மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் பல இடங்களுக்கு பூட்டு

மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் பல இடங்களுக்கு பூட்டு

நாடு முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகளை 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கூடுதலாக, பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனை நிறுத்தப்படும், மேலும் பந்தய நிலையங்கள், கேசினோக்கள் மற்றும் கிளப்புகள் மூடப்படும்.

மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் பல இடங்களுக்கு பூட்டு | Lockdown In Many Places For Three Days2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.