
மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!
மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை நண்பகல் வரை கடலுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025