
சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L)விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதலாம் (01) திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள்களின் மதிப்பீடு 1,066 மதிப்பீட்டு மையங்களில் நடைபெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1 முதல் 10 வரை நடைபெற உள்ளது.
இதற்காக ஏறக்குறைய 16,000 ஆசிரியர்கள் இணைந்து கொள்வார்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடித்தோட்டத்தில் டிராகன் பழச்செடி வளர்க்க முடியுமா?
02 April 2025
பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் தக்காளி சாதம்
31 March 2025