இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!

இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 13-11-2024 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18-11-2024 ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! | All Schools In Sri Lanka Holiday 13Th And 14Th

வாக்கெடுப்பு நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காகப் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.