துறைமுக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு-பிரதமர்

துறைமுக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு-பிரதமர்

துறைமுக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாபலகம பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பெசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.