ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபர்களின் வங்கிக் கணக்கில் 75 மில்லியன் ரூபாய் வைப்பு..!
இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களின் 4 வங்கிக் கணக்குகளிலும் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட 750 இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026