
08 வயது மாணவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!
கலேவெல பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
08 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் தொடர்பில் காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025