பாதிக்கப்பட்ட துறைமுக நடவடிக்கைகள்..!

பாதிக்கப்பட்ட துறைமுக நடவடிக்கைகள்..!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் ஹர்த்தால் பாலத்தின் அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக காரணமாக துறைமுக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் துறைமுகத்திற்கான நுழைபாதையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.