
தொடருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி
அம்பலங்கொட தொடருந்து நிலையத்தின் அருகாமையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருந்த தொடரூந்துடன் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பலபிட்டி - ஊரவத்த பிரதேசத்தினை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025