தொடருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி
அம்பலங்கொட தொடருந்து நிலையத்தின் அருகாமையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருந்த தொடரூந்துடன் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பலபிட்டி - ஊரவத்த பிரதேசத்தினை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
17 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026