வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு..!
எதிர்வரும் பொது தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 6 ஆயிரத்து 275 வாக்காளர்களுக்காக 12 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சமன் பந்துலசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள குறித்த வாக்காளர்கள் தற்போது புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025