
வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு..!
எதிர்வரும் பொது தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 6 ஆயிரத்து 275 வாக்காளர்களுக்காக 12 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சமன் பந்துலசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள குறித்த வாக்காளர்கள் தற்போது புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025