கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதி

லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலய காரியா உத்தியோத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது லங்காபுர பிரதேச செயலாளர் காரியாலய உத்தியோர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.குறித்த நபர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர் ஒருவரின் நெருங்கிய தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து பேராக பதிவாகியுள்ளது.