புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சின் அதிரடித் தீர்மானம்.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சின் அதிரடித் தீர்மானம்.

2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதுஅத்தோடு இரண்டாம் பகுதியில் உள்ள 4 வினாக்களில் 3 வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதினால் போதுமானது எனவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது