![](https://yarlosai.com/storage/app/news/0605e53f0599c28f69cd3041e9b12ba3.jpeg)
யாழில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 18 வயது யுவதி
தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து யுவதியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது.
சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.