காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
வாகனங்களுக்கு போலியாக இலக்கம் போடும் இடம் ஒன்று காவல் துறையினரால் மற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் உந்துருளி மற்றும் சிற்றுந்துகளுக்கு போலி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் போலி இலக்கங்கள் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த வாகங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026