வெற்றிடமாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தீர்மானம்!

வெற்றிடமாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தீர்மானம்!

நாடு முழுவதும் வெற்றிடமாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் அட்டவணை வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடைத்தேர்தல் குறித்த திகதி சரியான நேரத்தில் வெளிப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.