மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.
பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் மனைவியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
49 வயதுடைய அசோக வாசல குமாரி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவர் கைது செய்யப்பட்டதுடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணி..
25 July 2026
-
(101)
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அ..
25 July 2026
-
(97)
மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூ..
25 July 2026
-
(149)
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மா..
24 July 2026
-
(262)
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது..
24 July 2026
-
(210)
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொ..
24 July 2026
-
(1400)
தொடர்புடைய செய்திகள்
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த தொடருந்து த..
25 July 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
25 July 2026
மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூடு! அகழ்வு நடவட..
25 July 2026
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வி..
24 July 2026
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது நில்திய பொக்குண..
24 July 2026
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புத..
24 July 2026
முதன்மை செய்திகள்
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணி..
25 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
25 July 2026
யாழில். பாலியல் குற்றச்சாட்டு - 30..
25 July 2026
தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர..
25 July 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அ..
25 July 2026
மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூ..
25 July 2026