
யாழில் 21 வயதுடைய இளைஞனை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
யாழ்ப்பாணம் - நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (24-09-2023) இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரையே நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
நயன்தாராவின் உண்மையான முகம் இதுதானா.. வைரலாகும் வீடியோ
11 December 2023
விஜய்யின் அம்மா ஷோபாவின் ரீல்ஸ்.. ட்ரெண்டிங் வீடியோ.
11 December 2023
Pragya Nagra 😍😍😍
01 September 2023
Raveena 😍😍😍
15 July 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இவ்வளவு ஈஸியா இறால் குழம்பு செய்யலாமா... கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க
10 December 2023
கொத்து கொத்தா முடி கொட்டுதா... அப்போ இந்த எண்ணெய் தடவி பாருங்க.
09 December 2023
யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது தெரியுமா... ஜாக்கிரதை...
07 December 2023