யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் பலரின் கவனம் ஈர்த்த குழந்தை!
யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இடம்பெற்று வருகின்றது.
திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த குழந்தையொன்று பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தெண்டாயுதபாணி போல வஸ்திரம் அணிந்த குழந்தை ஆலயத்தின் முன் மாம்பழத்துடன் அமர்ந்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.






லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025