
பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்...!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்துகமை-வெல்கந்த பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும நாகொடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025