யாழில் அடித்து நொருக்கப்பட்ட கயித்தார் ஆலயமும் கட்டடத்தொகுதியும்.!

யாழில் அடித்து நொருக்கப்பட்ட கயித்தார் ஆலயமும் கட்டடத்தொகுதியும்.!

யாழ்ப்பாணம் - இளவாலை மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறை ஆண்டவரின் திருச்சுருபமும் அதனை சூழ அமைக்கப்பட்டிருந்த கட்டடத்தொகுதியும் கிராமத்தில் உள்ள சில விசமிகளால் முற்றாக அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் ( 04.06.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

GalleryGallery