கரையொதுங்கிய ஆணின் சடலம்!
இன்று காலை, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்த நிலையில் உள்ளவாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபரின் குறித்த சடலமானது மீனவர்களின் வலையில் சிக்கியவாறு காணப்படுகிறது.
அப்பகுதி மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை சடலத்தினை அவதானித்தனர். அதன் பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025