அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வௌியான சுற்றறிக்கை

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வௌியான சுற்றறிக்கை

அரசாங்க ஊழியர்களை  வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேறிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.