ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கு பிணை
இன்று அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, சந்தேகநபர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
புளூட்டோ (மலையாளம்): திரை விமர்சனம்
01 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026