தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும்: ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
தமிழகத்தில் நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகள்தான் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ‘‘தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும். உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை’’ என ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025