பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை இடம்பெறாது
நாளைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இராஜினாமா கிடைத்த பின்னர் 3 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026