
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளது
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாளை மாலையளவில் 260 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025