கொவிட் தொற்றால் மேலும் 2 பேர் பலி!

கொவிட் தொற்றால் மேலும் 2 பேர் பலி!

நாட்டில் மேலும் 2 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,502 ஆக அதிகரித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව திணைக்களம் Department Governmen Information 2022.04.23 அறிவித்தல் இலக்கம் 306/2022 வெளியிடப்பட்ட நேரம் 15:10 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் இணையத்தள ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் 2022.04.23ம் திகதி அறிக்கையிட ப்பட்ட தொவிட் மாணங்களின் இன்று 2022.04.23ம் திகதி அவர்களால் நேற்று (22) எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 அறிக்கையிடப்பட்டத தும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் தொற்று மரண ங்களின் பதுக்கு கீழ் ஆண்கள் வயது 00 பெண்கள் 59 இடை யில் வயது 00 மொத்தம் 00 அதற்கு மேல் 00 மொத்தம் 00 01 00 01 01 02 01 02 Dmr Im மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் දිමතාව +9411)2515759 www.news.ik"