மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் இலங்கை வந்தடைந்தது!
இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் பல்வேறு வகையைச் சார்ந்த எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் மொத்தமாக 400,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026