26 கிலோ கஞ்சா பொதியுடன் இரு சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாண கொக்குவில் பகுதியில் வைத்து 26 கிலோகிராம் கஞ்சா பொதியுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்பெறுமதி 56 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-யாழ். நிருபர் ரமணன்-
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025