
யாழில் தொடருந்து மோதி மாணவன் பலி!
யாழ்ப்பாணம். சாவகச்சேரியில், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த உருத்திரா தேவி தொடருந்தில் மோதுண்டு இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (24) மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொடிகாமத்தை சேர்ந்த உதயகுமார் பானுசன் (18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகில் தொடருந்து பாதையினை கடந்த வேளையில் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சினிமா செய்திகள்
இரண்டாம் பாகமாகும் அருண்விஜய்யின் ஹிட் படம்!
16 May 2022
KalyaniPriyadarshan ❤
12 May 2022
#AishwaryaDutta 💚
28 March 2022
லைப்ஸ்டைல் செய்திகள்
முந்திரி வெஜிடேபிள் குருமா
28 April 2022
வெயில் காலத்திலும் ஜோரா முடி வளர fruits hair mask
28 April 2022