
இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்
இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உரிய பரிந்துரைகளுக்கு அமைய ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டு எரிவாயு தொகையே இவ்வாறு விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025