300 கிலோ கிராம் நிறையுடைய ஆமையுடன் இளைஞன் கைது
300 கிலோகிராம் நிறையுடைய ஆமையை பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று நாவாந்துறையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026