300 கிலோ கிராம் நிறையுடைய ஆமையுடன் இளைஞன் கைது
300 கிலோகிராம் நிறையுடைய ஆமையை பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று நாவாந்துறையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025