ஒமிக்ரோன் இப்படி தான் இலங்கைக்குள் நுழைந்தது?

ஒமிக்ரோன் இப்படி தான் இலங்கைக்குள் நுழைந்தது?

விமான நிலையத்தில் சுகாதார ஊழியர்களுக்கான கவுன்டர்கள் 2 வாரங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத தெரண பிக் போகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த உபுல் ரோஹன, கொவிட் ஏற்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கொவிட் நிலைமை அதிகரிக்கும் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சமநிலையில் இருக்க வேண்டும்