7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா
யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்து வந்துள்ளனர்.
சினிமா செய்திகள்
He Man And The Master Of The Universe திரை விமர்சனம்
06 June 2026
பரிமளா & கோ திரை விமர்சனம்
05 June 2026
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
30 May 2026