இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சிம் யுஜினுடன் மோதினார்.

 

இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 21-19, 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.