பணமோசடி குற்றச்சாட்டு - OIC கைது

பணமோசடி குற்றச்சாட்டு - OIC கைது

வந்துரம்ப பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

10 இலட்சம் ரூபா பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகொடை பொலிஸினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.