ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை முதல் ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் - ஆசிரியர் சங்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.