பாரிய அளவு போதைப் பொருட்களுடன் வௌிநாட்டினர் 9 பேர் கைது

பாரிய அளவு போதைப் பொருட்களுடன் வௌிநாட்டினர் 9 பேர் கைது

தென் பகுதி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் பாரிய அளவு போதைப் பொருட்களுடன் வௌிநாட்டவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.