கொவிட் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 11, 431 ஆக உயர்வு

கொவிட் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 11, 431 ஆக உயர்வு

நாட்டில் மேலும் 135 பேர்  கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று (12) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11, 431 ஆக அதிகரித்துள்ளது.