யாழில் வித்தியாசமான முறையில் மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!
யாழ் புத்துார்,நவக்கிரி அ.மி.த.க.பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வீடடொன்றில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் 3 பிள்ளைகளின் தந்தை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இச் சம்பவம் கொலையா தற்கொலையா?
என்பது தொடர்பாக அச்சுவேலிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
சினிமா செய்திகள்
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
26 April 2026
அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026