பிரியந்தவுக்கு புதிய வீடொன்றை வழங்குமாறு பிரதமர் அறிவிப்பு
2020 டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்த தினேஷ் பிரியந்தவுக்கு, புதிய வீடொன்றை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் செயல்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்தின் ஊடாக பிரியந்தவுக்கு விரைவில் புதிய வீட்டை வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025