கடல்வழியாக யாழ் வந்தவருக்கு கொரோனா அறிகுறி?
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வடக்கிற்கு வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து நேற்று சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் வந்த நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவு மாலை வெளியாகும்.
சினிமா செய்திகள்
மீண்டும் இணையும் தனுஷ்- ஐஸ்வர்யா: வெளியே கசிந்த ரகசியம்
28 March 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
Raveena 😍😍😍
15 July 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உள்ளங்கை தோல் உரியுதா.. அதற்கு இது தான் காரணம்
22 March 2024