பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவரும் கைது!

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவரும் கைது!

பலாங்கொடை, பெலிஹுல்ஓயா - பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை காணொளியாக பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றிய  குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரும், மஹரகமவைச் சேர்ந்த 34 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.