
அரசாங்கத்தில் இருந்து வௌியேறப்போவதில்லை
அரசாங்கத்தில் இருந்து வௌியேறப்போவதில்லை எனவும் இது தொடர்பில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாளை கட்சியின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட உரையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025