கொரோனா தொற்றவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 823 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,543 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.