
இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்ட நான்கு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் எனவும் ஏனைய 3 பேரும் இந்திய பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு சந்தேகநபர்கள் காரைநகர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025