03 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்..!

03 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்..!

இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவரை காயத்துக்குள்ளக்கியமை மற்றும் வேறு சில குற்றச்சாட்டக்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் சுதத் அஸ்மடல மற்றும் மற்றும் ஒரு நபருக்கு எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.