யாழில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது!
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு - நடுத்துருத்தி கடற்கரையில், இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
3 அடி நீளமும், 2.2 அடி அகலமும் கொண்ட குறித்த கடலாமை, நேற்றைய தினம் கரையொதுங்கியுள்ளது.
இதனை அவதானித்த மீனவர்கள், அது குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக, உயிரிழந்த கடலாமையின் உடலை எடுத்துச்சென்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநா..
27 July 2026
-
(117)
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
25 July 2026
-
(393)
யாழில். பாலியல் குற்றச்சாட்டு - 30..
25 July 2026
-
(136)
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
24 July 2026
-
(649)
செம்மணிக்குள் மழை அங்கியுடன் காணப்ப..
23 July 2026
-
(175)
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயி..
23 July 2026
-
(284)
தொடர்புடைய செய்திகள்
நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை பலி
27 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
25 July 2026
யாழில். பாலியல் குற்றச்சாட்டு - 30 ஆண்டு கடுங்காவல..
25 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
24 July 2026
செம்மணிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு..
23 July 2026
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி
23 July 2026
முதன்மை செய்திகள்
இலங்கை யாத்ரீகர்களுக்கு மீண்டும் இல..
27 July 2026
11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் க..
27 July 2026
கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச..
27 July 2026
நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநா..
27 July 2026
அமெரிக்கா தாக்குதலை நிறுத்தும் வரைய..
27 July 2026
இன்றைய ராசி பலன் 27 ஜூலை 2026
27 July 2026