உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை...!
முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகம் சனநெரிசல் காணப்படும் பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.
அத்துடன் உடல் ரீதியாக முழு ஆயோக்கியம் கொண்டவர்கள் முக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.