
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 36 பேர் பலி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 36 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 1051 ஆக உயர்வடைந்துள்ளது.